Aug 6, 2010

இன்னா தம்ம இவ்வுலகம்

ஓரில் நெய்தல் கறங்க , ஓரில்
ஈர்ந்தன் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்
இன்னா தம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே !!

No comments:

Post a Comment